ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்
எங்கள் சேவைகள்
நித்ய அன்னதான கூடம்
தினமும் பக்தர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
“அன்னதானம் மகாதானம்” என்ற உயரிய எண்ணத்துடன் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதியோர் இல்லம்
ஆதரவற்ற மற்றும் பராமரிப்பு தேவைப்படும் முதியோர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு மற்றும் அன்பான பராமரிப்பு வழங்கப்படுகிறது.
திருநங்கையர் மறுவாழ்வு இல்லம்
திருநங்கையர்களின் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தும் வகையில், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு ஆதரவு வழங்கப்படுகிறது.
ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்
எங்கள் நோக்கம்
- ஆன்மீகத்தின் மூலம் மனிதநேயம் வளர்த்தல்
- ஆதரவற்றோருக்கு அன்பும் ஆதரவும் வழங்குதல்
- சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் கருணையை ஊக்குவித்தல்
- அனைவருக்கும் உணவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அளித்தல்

